|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3
21 Sep, 2015
Admin
இசையமுது
சொல்பொருள்
* வானப்புனல் - மழைநீர்
* வையத்து அமுது - உலகின் அமுதம்
* வையம் - உலகம்
* தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
* புனல் - நீர்
* பொடி - மகரந்தப் பொடி
* தழை - செடி
* தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
* தழைத்தல் - கூடுதல், குறைதல்
* தழைக்கவும் - குறையவும்.
* புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
* இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
* பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
* பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
* திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.
பழமொழி நானூறு
சொல்பொருள்:
* ஆற்றவும் - நிறைவாக
* நாற்றிசை - நான்கு + திசை
* ஆற்றுணா - ஆறு + உணா
* வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
* பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார்.
* முன்றுறை என்பது ஊர்ப்பெயர்
* அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு.
* பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
* ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
* ஆற்றுணா வேண்டுவது இல் என்பது - கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா என்பது பொருள்.
பொருள்:
* ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
* ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
* குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.
உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
* நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
* நேருவின் துணைவியார் பெயர் - கமலா
* தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
* நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
* பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
* நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
* நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
* போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
* அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
* இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
* தழை என்பதன் பொருள் - செடிகொடி.
குறிப்பு:
* சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
* மில்டன் - ஆங்கில கவிஞர்.
* பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
* காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
* டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
* பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
* பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
* கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
* நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
* ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு
எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு
குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.
இலக்கணம்:
* ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.
எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள. இதனை இரட்டைக்கிளவி என்பர்.
செய்யுள்: சித்தர் பாடல்
* சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக
வழிப்பட்டவர்கள்.
* "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
* உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
* சித்து - அறிவு
* கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
* நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
* பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.
* வேம்பு - கசப்பான சொற்கள்.
* வீறாப்பு - இறுமாப்பு
* கடம் - உடம்பு.
* சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
* கடம் - உடம்பு
* வெய்யவினை - துன்பம் தரும் செயல்
* சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
* பலரில் - பலர் + இல்(வீடுகள்)
கவிதை: தாகம்
* யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
* கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
* இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
* புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
* தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி
உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா
* இயற்பெயர்: இராமசாமி்.
* பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
* பிறந்த ஊர்: ஈரோடு.
* தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.
* போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
* தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.
* பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
* சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
* மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
* பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார் - 13,12,000 கி.மீ
* பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.
பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.
செய்யுள்: புறநானூறு:
* புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
* தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
* இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
* அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர், நண்பர் - ஔவையார்.
* சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
* நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.
சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
* ஔவை என்பதன் பொருள் - தாய்.
பாடல் வரிகள்:
* எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
பொருள்:
* அவல் - பள்ளம்
* மிசை - மேடு, * நல்லை - நன்றாக இருப்பாய்.
புதுக்கவிதை: திண்ணையை இடித்துத் தெருவாக்கு!
* திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர்.
* ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
* காலம்: 26.02.1947 - 13.05.2000
* பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
* பாடல்வரிகள் சில:
"கடலின் நான் ஒரு முத்து"
எத்தனை உயரம் இமயமலை- அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை"
பூமிப்பந்து என்ன விலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கர்
* பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
* பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார்.
* இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை.
கல்வி:
* தொடக்கக்கல்வி - கமுதியில் கிறித்துவ பாதிரியார்களிடம் பெற்றார்.
* பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். * இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது.
* தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர்.
* சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்தார்.
* முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
* முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.
* நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
* சமபந்தி முறையை ஆதரித்தார்.
* தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.
* தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
* தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
* சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
* 1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
* தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.
* முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 இல் மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வருகை தந்தார்.
* முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.
* 17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
* உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.
* உம்பர் என்றால் மேலே என்று பொருள்.
* உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.
* கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.
இவரின் கூற்றுகள்:
* சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும்
அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.
* வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்.
* பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
* மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.
* மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)
இலக்கணம்:
* சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது
இல்லை) எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
* அகச்சுட்டு - அவன், இவன்
* புறச்சுட்டு - அப்பையன்
* சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.
* தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ
எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
* வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்? யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
* தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.
பொருள்:
* ஈரம்- அன்பு,
* அனைஇ - கலந்து
* படிநு - வஞ்சம் * அகன் - உள்ளம்,
* அமர் - விருப்பம்
* செம்பொருள் - சிறந்த பொருள்
* துவ்வாமை - வறுமை
* அல்லவை - பாவம்* நன்றி - நன்மை
* சிறுமை - துன்பம்
* ஈன்றல் - தருதல், * வனகொல் - கடுஞ்சொல்
* கவர்தல் - நுகர்தல்.
* உதுக்காண் - சற்றுத் தொலைவில் பார்
* உப்பக்கம் - முதுகுப்பக்கம்
* உம்பர் - மேலே
Reading Corner ( Ctrl + Mouse Click)
जल की कठोरता जल में क्या डालकर दूर की जाती है ?
युआन कहां की मुद्रा है ?
उत्तर प्रदेश में स्वतन्त्रता से पूर्व कुल कितने विश्वविद्यालय थे ?
सुल्ताना रजिया बेगम किसकी बेटी थी ?
महात्मा गाँधी द्वारा सविनय अवज्ञा आंदोलन किस वर्ष शुरू किया गया था ?
अन्नपूर्णा योजना किस वर्ष कार्यन्वित की गई थी ?
प्रसिध्द ‘गायत्री मंत्र’ कहां से लिया गया है ?
उत्तर प्रदेश में नॉलेज पार्क की स्थापना कहाँ की जा रही है ?
भारत में कार्यपालिका का अध्यक्ष कौन होता है ?
राज्य योजना आयोग का अध्यक्ष कौन होता है ?
भारत में सबसे लंबी सिंचाई.नहर कौनसी है ?
महात्मा गांधी ने किस साप्ताहिक अंग्रेजी अखबार का संपादन किया ?
किसी पेड़ की लगभग सही आयु क्या गिनकर ज्ञात की जा सकती है ?
भारत आए कैबिनेट मिशन की अध्यक्षता किसने की थी ?
रिक्टर पैमाने द्वारा किसे मापा जाता है ?
1651 में मुगलों द्वारा बंगाल में किस स्थान पर ईस्ट इंडिया कंपनी को व्यापार करने और फैक्टरी बनाने की अनुमति दी गई थी ?
किस वर्ष में बैंकों का राष्ट्रीयकरण किया गया था ?
मानव ने ड्डषि कार्य किस युग से आरम्भ किया ?
‘मुद्राराक्षस’ नामक पुस्तक का लेखक कौन था ?
मिस किम कैंपबेल किस देश की प्रथम महिला प्रधानमंत्री हैं ?
इन्दिरा गाँधी राष्ट्रीय सुपर ताप विद्युत निगम हरियाणा के किस जनपद में अवस्थित है ?
उच्च न्यायालय के न्यायाधीशों के पद की शपथ किसके द्वारा दिलाई जाती है ?
सरकारिया आयोग किसके अध्ययन के लिए गठित किया गया था ?
भारत के नियन्त्रक एवं महालेखा परीक्षक की नियुक्ति कौन करता है ?
सूर्य से बाहर की ओर गिनती करते हुए सौरमंडल का आठवां ग्रह कौन-सा है ?
उत्तर प्रदेश को पूर्व में किस नाम से जाना जाता था ?
भारतीय संविधान के किस अनुच्छेद में यह अंकित है कि ‘‘भारत अर्थात् इण्डिया राज्यों का एक संघ होगा’’ ?
ब्राजील की प्रथम महिला राष्ट्रपति किसको चुना गया ?
योजना आयोग के प्रथम अध्यक्ष कौन थे ?
किस उपकरण द्वारा यांत्रिक ऊर्जा को विद्युत ऊर्जा में परिवर्तित किया जाता है ?
वर्तमान में ‘सम्पत्ति का अधिकार’ किस प्रकार का अधिकार है ?
विद्युत बल्ब के निर्माण में किन गैसों के संयोजन का प्रयोग किया जाता है ?
कम्प्यूटर के आविष्कारक कौन हैं ?
लोकसभा के अध्यक्ष का चुनाव किसके द्वारा किया जाता है ?
कंप्यूटर सिस्टम के किस भाग को भौतिक रूप से स्पर्श किया जा सकता है ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact